சனி, 9 ஆகஸ்ட், 2014

ப .நா .த .உ . 3ம் மாநாடு ,12.08.1993 - 15.081993,பெர்லின் ,ஜெர்மனி ,

ப .நா .த .உ . 3ம்  மாநாடு ,12.08.1993 - 15.081993,பெர்லின் ,ஜெர்மனி ,

 21ம் .ஆண்டு ,நிறைவு மீட்டல் - 3, 4 ,நாள்  நிகழ்ச்சி  -15.08.1993, இறுதி .நாள் ,
மாநாட்டில் , மறைந்த ,முத்தமிழ் ,காவலர் , கி .ஆ .பி ,விசுவநாதம் ,அவர்கள்
ஆற்றிய ,நிறைவுரை ,எல்லோரின் ,நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் !முதல் நாள் ,திருவள்ளுவர் , அரங்கம் ,இரண்டாம் ,தனிநாயகம்  அடிகள் ,அரங்கம் ,மூன்றாம்  நாள் ,நிகழ்சிகள்  விபுலானந்த அடிகளார் அரங்கம் ,நான்காம் நாள்
ஆகிய நிறைவு நாள் ,அரங்கம் மறைமலை அடிகளார் அரங்கம் ,என ,விளங்கின !இயல் ,இசை ,நாடகம் ,என்ற ,முத்தமிழ்  வித்தகர் பலரும் ,தத்தம் கருத்துகளை ,முன் வைத்து ,இனிய அரிய உரைகள்  ஆற்றினர் !மறைவாக
" நமக்குள்ளே ,பழங்கதைகள் பேசுவதில் மகிமை இல்லை , மகிமை பெறவேண்டுமெனின் , வெளிநாட்டார் , தமிழ் பெருமை அறிய வகை செய்ய
தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் !" என  பாரதி மொழிந்த வாக்கிற்கேற்ப ,பெர்லின் வீதிகளில் ,தமிழர் நெஞ்சங்களில் ,தமிழ் வெள்ளம், அன்று  கரை புரண்டு  பாயந்தது !


 மாநாட்டு ,பொறுப்பாளர் .தமிழ் அறிஞர் ,பலருக்கும் ,நான்கு
நாளும் ,தமிழர் உணவு ,சிற்றுண்டி ,
பானம் ,வழங்கி ,வசதிகள்
 தரபட்டன .

சனி, 2 ஆகஸ்ட், 2014

பன்னாட்டு ,தமிழ் உறவு ,மூன்றாம் , உலக மாநாடு , பெர்லின் , 12.08. ​ - 15.08 .1993 , நினைவு மீட்டல்

 பன்னாட்டு ,தமிழ் உறவு ,மூன்றாம் , உலக  மாநாடு ,
 பெர்லின் , 12.08. ​ - 15.08 .1993 , நினைவு  மீட்டல் 
  


            இற்றைக்கு ,இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு . முன்னர் ,ஜேர்மன் நாடு ,தனது ,பழைய /
புதிய தலைநகராக , இணைந்த ,இரு ஜேர்மன் நாடுகள் ,ஒன்றாகிய , அகன்ற , ஜேர்மன் , குடிமக்கள் ,அறிவியல் ,மக்கள் எண்ணிக்கை , என ,முன்னணியில் ,இரண்டாம் ,உலக போரின் ,அழிவுகளையும் , இழப்புகளையும் , தாண்டி ,அரை நூற்றாண்டு காலத்தில் , ஏனைய  வளர் முக 
வளர்ந்த ,நாடுகளுடன் , போட்டி போட்டு ,  நிமிர்ந்து , உயர்ந்து வளர்ச்சி கண்டது !பொருளாதாரம் ,
அறிவியல் ,சனநாயகம் , சமத்துவம் , கல்வி ,வாழ்க்கை ,சமயம் , என , தனி மனித விழுமியங்களுக்கு ,பொருள் , கூறி நின்றது! அன்று ,கிழக்கு ,ஜேர்மன் ,உறவுகளுக்கு , உதவும் 
வழியாக , அகதி நிலை வழங்கி உதவும் பொருட்டு ,நாட்டின் ,விதிகள் ,மூலம் , வாழ்வுரிமை ,
வழங்கப்பட்டது .இதன் ,அடிபடையில் , எங்கெங்கு ,உயிர் ,வாழ்வுக்கு ,இடர் , கண்டாலும் ,
அவர்களை .தனது ,நாட்டில் தங்கவும் , தனது ,நாட்டு மக்களை போல , வசதிகள் ,வழங்கி ,
ஏன் ,நிரந்தரக் குடிகளாகவும் ,தக்க காரணங்கள் ,இல்லாவிடின் ,சொந்த நாடுகளுக்கு ,செல்ல 
உதவியும் தந்தார்கள் ,என்பது ,யாவரும் அறிந்த ஒன்று!மேற்கு ,ஐரோப் பிய நாடுகளிலும் 
இந்நிலை ,நிலவினாலும் ,ஜேர்மன் நாட்டின் ,வசதிகள் ,ஏனைய ,நாடுகளில் ,சிறிது ,மட்டம் 
என்றே கூறலாம் !


புகலிட தமிழரின்  ஜேர்மன் வருகை 

தமது ,தாய் ,நாட்டில் , நிலவிய ,அசாதாரண ,நிலைமைகளை ,தவிர்க்கும் 
முகமாக , குறிப்பாக ,இளைஞர் ,நடுவயதினர் ,போன்றோர் ,பல்வேறு ,
வழிகளில் ,சென்று ,வாழத் தலைப்பட்டார்கள் !அன்று , திருமணமாகி ,
இளம் மனைவி ,பிள்ளைகள் ,தாய் ,தந்தை ,  உடன்பிறப்பு , உறவு , நட்பு 
என ,பிறந்து ,வளர்ந்து ,கல்வி ,கற்று மகிழ்ந்து ,வாழ்ந்து ,நாற்பது ,தாண்டி 
விட்ட ,என் போன்றோரும் ,ஒருசிலர் ,அதில் அன்று அடக்கம் !,எம்போன்றோர் ,எந்த நோக்கத்துக்காக வந்தோமோ ,அந்த நோக்கத்தில் ,மண் விழுந்த கதை 
போல ,இரண்டு ஆண்டு களுக்கு ,வேலை செய்ய முடியாது " ,என்ற தடை விதிக்க பட்டது !கண்ணில் கண்டவளை ஆசைகொண்டு ,கட்டியவளை  கைவிட்ட கதை ,போல ,ஆகிவிட்டதே , பொருளும் அழிந்து போனதே ,என்ற   
கவலை ,ஏற்பட்டு ,"போன மச்சான் ,திரும்பி வந்தான் பூமணத்தோடு ..."என்று 
ஊர் ,திரும்பி போனவர் பலர்!இரண்டு வருடங்கள் முடிய ,சிறிய வேலைகள்  
செய்ய அனுமதி கிடைத்து ,"தொழில் " ஈடுபட்டு ,வருவாய் ,வீடு ,வசதி ,குடும்பம் என  வாழ்க்கை ,ஆரம்பமாகியது ! இளைய வயதினர் ,திருமண ம் ,செய்ய ,ஆர்வம் காட்டினர் !இதே ,நடை முறை ,ஏனைய  ஐரோப்பிய ,நாடுகளிலும் ,இருந்தாலும் ,அனைவரும் ,லண்டன் ,சென்று ,அடைய ஆவல் கொண்டவர்களாக மாறி , அவதிகளை ,சந்தித்தனர் !வேறு சிலர் ,கனடா ,அமெரிக்கா ,மற்றும் உறவினருடன் ,இணைய விரும்பி யும் ,திருமணம் செய்யும் பொருட்டும் நாடு கடந்தனர் !

திங்கள், 21 ஜூலை, 2014

ப.நா .த .உ .மாநாடு .பெர்லின் ,12.08.193-15.08.1993 ,21ம் ,ஆண்டு ,நிறைவு -மீட்டல்



 முத்தமிழ் ,காவலர் ,மறைந்த , கி..ஆ .பெ , விசுவநாதம் ,மறைந்த நீதியரசர் ,
 பி .வேணுகோபால் ,ஆகியோர் ,மாநாட்டின் ,நிறைவு ,நாள் ,15.08.1993 பெர்லின் மாநாட்டு ,அமைப்பாளர் குணரத்தினம் தம்பதியினருக்கு ,பொன்னாடை ,
போர்த்தி ,கவுரம் செய்து , ,தமிழ் நாடு மூதறிஞர் ,குழுவின் ,"உலகின் சிறந்த
தமிழர் ,1994" என்ற ,விருதிற்கு ,டாக்டர் ,முத்துசாமி (கனடா ) அவர்களின்
அறக்கட்டளையின் ,கீழ் ,வழங்குமாறு ,முன்மொழிந்து ,அறிவித்தார்கள் .
. பின்பு ,புதுவை ,வி .நாராயணசாமி ,அவர்கள் ,வழிமொழிந்து ,ஏகமனதாக ,தீர்மானித்து 26.8.194,அன்று ,பெரியார் ,திடலில் ,இடம்பெற்ற ,விழாவில் ,
" உலகின் ,உன்னத தமிழர்" என்ற விருதும் ,25000/- ரூபா ,பொற்கிழியும்
வழங்கி ,சிறப்ப செய்தார்கள் ,இவ் விழாவிற்கு ,உயர் நீதிமன்ற நீதியரசர்
 தலைமை ,தாங்கினார் .

 ,

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ப .நா .த .உ .3ம் மாநாடு ,21ம் ஆண்டு நிறைவு , மீட்டல்

இணைந்த ,ஜேர்மன் ,நாட்டின் ,புதிய தலை நகர் ,பெர்லின் ,பண்பாட்டு ,
பரிமாற்றுக்கான ,நிலையத்தின் , நவீன மண்டபத்தில் ,முதல் ,நிகழ்வாக
12.08. 15.08.1993, ஆகிய ,நான்கு ,நாள் ,சிறப்பாக நடந்தேறிய ,வரலாற்று
சிறப்பு ,மாநாடு ,புலம் பெயர் ந்து ,ஜேர்மன் நாட்டில் ,சிறப்பாக ,பெர்லின்
வாழ் ,தமிழர் ,தம் மொழி .பண்பாடு ,கலை ,என ,ஐரோப்பிய ,நாட்டு ,மக்களுக்கு
எடுத்து காட்வும் ,அதே ,நேரத்தில் ,வருங்கால ,இளைய தலை முறையினர்
தமது ,சொந்த ,அடையாளங்களை ,மறந்து பிற மொழி ,பண்பாடு களில் .தம்மை ,,அடையாளம் புரியாது ,தடுமாற்றம் கொள்ளாமலும் ,வாழ தூண்டும்
நோக்கில் ,இம்மாநாடு ,நடேந்தேறியது .


நான்கு நாள் மாநாடு - முதல் நாள் -12.08.1993.

"தமிழுணர்வு ,கரை புரண்டோட ,,தமிழுறவு புதுபொலிவு ,உற , இம்  மாநாட்டில் ,உரை ,ஆற்றிய , தமிழ் அறிஞர்கள் ,குறிப்பாக ,உலகத் தமிழர்கள் மீதும் .
முத்தமிழ்  மீதும் ,தணியாத ,பற்றுடன் ,90 அகவை ,தாண்டிய ,நலையில் ,
விமானம் ,ஏறி ,வந்து ,மாநாட்டினை ,திறந்து வைத்து ,தலைமை,தாங்கி ,தலைமை உரை, சிறப்புரை ,நிறைவுரை ,என ,நான்குநாள் ,நிகழ்சிகளிலும்
உடன் ,இருந்து , ஆற்றிய ,பேருதவி ,எமக்கு பெரும் பேறாகும் .அப்பெரியாருடன் ,உடன் ,பயணித்து ,கலந்து ,கொண்ட ,நோக்க உரை
ஆற்றிய ,திரு பெரும் கவிக்கோ ,வாமு .சேதுராமன் ,தமிழ் நாடு ,சட்டமன்ற
தலைவர் ,பேராசிரியர் ,மு..தமிழ்குடிமகன் ,நீதியரசர் ,பி வேணுகோபால் .
டாக்டர் ,கே .கண்ணப்பனார் ,பேராசிரியர் ,க .ப .அறவாணர் ,பேராசிரியர் ,
இசை புலவர் ,இரா .திருமுருகன் ,புதுவை ,நீதியரசர் ,இரா .கோவிந்தசாமி ,
சட்ட வல்லுநர் ,வி .நாராயணசாமி, பேராசிரியர்,சக்திபுயல் ,திரு .மதுரகவி .
ஓவியர் ஜெயப்ரகாஷ் ,கலந்து கொண்டார்கள் .

இரண்டாம் நாள் -13.08.1993

முதல் நாள் ,மாநாட்டு ,தொடக்க நிகழ்வாக ,தமிழ் வாழ்த்து ,தமிழ் சிறப்பு
என நடந்தேறின !

வெள்ளி, 11 ஜூலை, 2014

ப .நா .த .உ . மூன்றாம் . மாநாடு - 12.08.-15.08.1993 - பெர்லின் ஜெர்மனி . 20 ஆண்டு ,நிறைவை அடுத்து , ஓர் மீள் பார்வை -மாநாட்டின் பெர்லின் தலைவர் .

உலக தமிழ் ஆராய்ச்சி ,மாநாடு ,தமிழ் ,தமிழர் ,தமிழ்  இயல் இசை நாடகம்
தமிழர் பண்பாடு ,ஆகிய தனித்துவ சிறப்புகளை ,தமிழரிடமும் ,உலக
தமிழ் ஆர்வலர் களுக்கும் ,எடுத்து விளக்கி ,பரவ செய்யவும் ,அனைத்து
அனைத்து  தமிழ் ஆர்வலர் ,அறிஞர் ,கலைஞர் ,இளைய தலைமுறையினர்
குறிப்பாக ,தமிழ் பேசும் நாடுகளுக்கு அப்பால் ,புலம்பெயர்ந்து ,சென்று
வாழும் குடும்பங்களில் பிறந்து ,தமது தாய்மொழி ,பண்பாடு ,இன விழுமியங்களை ,கண்டு ,கேட்டு
 டாக்டர் ,வா ,மு .சேதுராமன் ,வரவேற்புரை,
அருகில் ,மாநாட்டு ,அமைப்பாளர் ,
குணரத்தினம் ,சுவீடன் ,பல்கலை-
கழக ,பேராசிரியர் ,பீட்டர் சலக் ,
பேராசிரியர் ,இறைவனார் ,
 பெர்லின் மாநாட்டு ,அமைப்பாளர் .
மற்றும் ,செயல் குழு ,உறுப்பினர்களுக்கு .சென்னை ,கற்பகம் விடுதியில் ,ப..நா .மன்றம் .
சென்னை ,அளித்த வரவேற்பு விழா .
1994
 ,
 முத்தமிழ் ,காவலர் .மறைந்த .டாக்டர் ,கி .ஆ .பெ , விசுவநாதம் ,மாநாடை ,
திறந்து ,வைத்து  தலைமை உரை

ஆற்றினார் !

மாநாட்டின் ,அமைப்பாளர் . வாமுசே ,
டாக்டர் ,கே .கண்ணப்பர் ,கவிஞர் திருவாசகன் .திரு த.சிகாமணி ,
கி ஆ .பெ  அவர்கள் ,திருச்சி தமிழ்
சங்க தலைவர்  ஆகியோர் .






,அறிய முடியாது ,வாழும் நாட்டின் ,

தேவைக்காக , ஆங்காங்கு ,உள்ள ,மொழி ,பண்பா டு .என ,கற்கும் ,
எதிர் கால தலை முறையினருக்கு உணர்த்தும் பொருட்டும் ,இம் மாநாடு
இடம்பெறுவது காணத்தக்கது !

சங்கம் ,அவையம் ,மாநாடு 
தொன்மை சார் ,தொல்காப்பியம் ,தமிழின் ,மிக பழமை வாய்ந்த ,இலக்கணம்
மட்டுமன்றி ,தமிழரின் ,வாழ்க்கை நூல் ,என்பர் ,தனிநாயகம் அடிகளார் ,தமிழ் -
நாடு,இலங்கை ,மலேசியா ,மோரிச்சிஸ்  நாடுகளை ,தவிரிந்த ,உலக  நாடுகள்
பலவற்றில் ,தமிழ் மொழி அறிஞர்கள் ,தமிழ் கற்கும் மாணவர்கள் ,ஆங்காங்கு
இருப்பதும் ,பல்கலைகழகங்களில் ,தமிழ் பீடங்கள் அமைத்து ,தமிழ் கற்க
வசதிகள் , ஜெர்மனி ,செக்குடி அரசு ,பிரான்ஸ் ,     இங்கிலாந்து ,சுவீடன் ,சுவிற்சர்லாந்து ,அமெரிக்க ,போன்ற மேலை நாடுகளில் ,கிடைத்தும் ,தமிழ்
குடும்பங்களில் பிறந்த வர்கள் கூட ,தமிழை படிக்க முன்வருவதில்லை ,என்ற
குறை பாடு உண்டு ! இவற்றை சுட்டவும் ,உணர்த்தவும் வேண்டி ,உலகம்
தழுவிய  தமிழ் உறவு மாநாடு பெர்லின் தலைநகரில் ,1993 ல் ,நான்கு நாள்கள்
மிகவும் சிறப்பாக தேறியது !சங்கம் வளர்த்த தமிழ் ,அதற்கு ,முன்னர் ,"நிலந் -
தரு திருவின் பாண்டியன் ,அவையம் ,அமைத்து ஆண்டதை போன்று ,அவையம் ,என்று அழைத்து ,பின்னர் ,சமணர் ,"சங்கம் " என்று அழைத்தனர் .
அதன்வழி  ,இன்று ,சங்கங்கள் ,மன்றங்கள் தமிழை  வளர்க்க ,தமிழ் மாநாடு
உலக அளவில் நடாத்த படுகின்றன .
" உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் ",தமிழ் அறிஞர் பலரும் (தவத்திரு தனிநாயகம்  அடிகளார் ,சாலை இளந்திரையன் ,பண்டிதர் ,கா .பொ .இரத்தினம்
ex MP ,A .சுப்பையா ,பிலியோசர் ,பர்ரோ ,ஏமனே ,கூபர் ,கபிலோ சுவேலோ
மேலை நாட்டு ,தமிழ் அறிஞர் இணைந்து உருவாக்கினர் !

வியாழன், 10 ஜூலை, 2014

 பன்னாட்டு தமிழுறவு 3ம் மாநாடு ,பெர்லின் ,யேர்மனி , 12,08. -15.08.1993
   உலகம் தழுவிய ,இம் மாநாட்டின் ,மாநாட்டு தலைவர் ,டாக்டர் வா .மு ,
  சேதுராமன் ,தமிழ் நாடு ,இந்தியா , மாநாட்டு  பெர்லின் செயலாளர் -
பொறுப்பாளர் ,வெ .செ .குணரத்தினம் ,பெர்லின் ,ஜெர்மனி .
 
      இம் மாநாடு இடம் பெற்று ,21வது  ஆண்டு ,நிறைவு : 12.08.2014 - 15.08.2014

தென் தமிழ் மொழியின் ,சிறப்பையும் .அதன் தேவை ,தாய் மொழி பற்று
உலக தமிழரின் இணைப்பு பாலமாக தொடரவும் ,குறிப்பாக ,ஐரோப்பிய
நாடுகளில் ,புலம் பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் இளைய தலைமுறையினர் ,தமது ,தாய் மொழியின் ,,தேவையையும் ,அதன் ,பல்வேறு
சிறப்புகள் ,பற்றியும் ,கண்டும் ,கேட்டும் ,சுவைத்தும் ,நான்கு  நாள்கள் நடை
பெற்ற , முத்தமிழ் ,ஆகிய இயல் , இசை ,நாடக நிகழ்சிகள் வழி ,பயன்
பெற்று ,அறிவும் ,மகிழ்வும் பெற்று ,ஏனைய ,இன ,இளைய தலைமுறையி
னர் போல ,நினைவில் வைத்து தமிழார்வம் கொள்ளவும் ,செய்ய ,முன்னோ-
டியாக ,இம்மாநாடு ,வழிகாட்டியது !,தமிழகம் ,புதுவை ,இலங்கை ,மலேஷியா
தென் ஆபிரிக்கா ,கனடா ,சீசெல்ஸ் , ஆஸ்திரேலியா ,மற்றும் ,ஐரோப்பிய
நாடுகள் வாழ் ,தமிழர்கள் ,தமிழ் அறிஞர்கள் ,பேராசிரியர்கள் ,கலைஞர் ,
கவிஞர் , உட்பட .பல் துறை சார் .அறிஞர் கள் ,ஆர்வலர்,செய்தியாளர் ,
 பார்வையாளர் , பொதுமக்கள் ,கலந்து கொண்டார்கள்!