முத்தமிழ் ,காவலர் ,மறைந்த , கி..ஆ .பெ , விசுவநாதம் ,மறைந்த நீதியரசர் ,
பி .வேணுகோபால் ,ஆகியோர் ,மாநாட்டின் ,நிறைவு ,நாள் ,15.08.1993 பெர்லின் மாநாட்டு ,அமைப்பாளர் குணரத்தினம் தம்பதியினருக்கு ,பொன்னாடை ,
போர்த்தி ,கவுரம் செய்து , ,தமிழ் நாடு மூதறிஞர் ,குழுவின் ,"உலகின் சிறந்த
தமிழர் ,1994" என்ற ,விருதிற்கு ,டாக்டர் ,முத்துசாமி (கனடா ) அவர்களின்
அறக்கட்டளையின் ,கீழ் ,வழங்குமாறு ,முன்மொழிந்து ,அறிவித்தார்கள் .
. பின்பு ,புதுவை ,வி .நாராயணசாமி ,அவர்கள் ,வழிமொழிந்து ,ஏகமனதாக ,தீர்மானித்து 26.8.194,அன்று ,பெரியார் ,திடலில் ,இடம்பெற்ற ,விழாவில் ,
" உலகின் ,உன்னத தமிழர்" என்ற விருதும் ,25000/- ரூபா ,பொற்கிழியும்
வழங்கி ,சிறப்ப செய்தார்கள் ,இவ் விழாவிற்கு ,உயர் நீதிமன்ற நீதியரசர்
தலைமை ,தாங்கினார் .
,




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக