Kuna Kovai 2010 Slideshow & Video: TripAdvisor™ TripWow ★ Kuna Kovai 2010 Slideshow ★ to Berlin. Stunning free travel slideshows on TripAdvisor
வியாழன், 26 ஜூலை, 2012
சனி, 19 மே, 2012
thenthamil enthamil
என்தமிழ் ,என் ,தாய்த் த்தமிழ் ,என்னை ,பெற்ற ,எனது ,தாய் ,தான் மொழிந்த
தமிழில் ,என்னை ,தாலாட்டி ,பாடி ,வளர்த்த உயிர் நிகர் தமிழ் , குழந்தை
பருவம் முதலாய்,பள்ளி ,சென்று ,அகர முதலாம் ,அன்னை மொழியை கற்று ,
பாடங்கள்,கற்றும் ,காலத்தோடு ,வளர்ந்து ,கல்லுரி ,புகுந்தும் ,பிற மொழி
கற்றலும் ,பல்வகை அறிவுதேடலுக்கும் என் அன்னை தமிழே , வழிகாட்டியது ,
என் தமிழ் ,என்னை ,வழிகாட்டியது ,எல்லோருக்கும் ,தத் தம் ,தாய்மொழி
அன்றி ,வேற்று மொழி அல்ல ,என்பது ,இயற்கை , இதனை ,அனைவரும்,
ஏற்பர் !தென்னவர் ,தாய் மொழி , தமிழரின் ,தாய் மொழி ,மட்டுமன்றி , இன்று ,
பேசப்பட்டும் , மலையாளம்,கன்னடம்,தெலுங்கு , துளு ,இன்னும் ,பல ,கிளை
மொழிகளிலும் ,ஏன் , வடமொழியிலும் , தமிழ் சொற்கள் ,உண்டு ,என்பதை ,
ஒப்பிலக்கண , ஆய்வின் மூலம் கண்ட அறிஞர் ,டாக்டர் ,கார்ல்ட்வேல்த் !
இவரின்,ஆய்வு ,பற்றி , அறிந்து ,தெரிந்து ,நாம் ,தென்தமிழ் , மொழி யின் ,
பெருமை , அருமை களை ,உணர்ந்தால், தாய் தமிழின் -என்றுமுள்ள , எங்கள் ,
தமிழ் மொழியை , கற்று ,அதன் சிறப்பினையும் ,பழமையினையும் ,இலக்கணம்,
இலலக்கியங்களையும் , தவற விட்டிருக்க மாட்டோம், அல்லவா?
தமிழில் ,என்னை ,தாலாட்டி ,பாடி ,வளர்த்த உயிர் நிகர் தமிழ் , குழந்தை
பருவம் முதலாய்,பள்ளி ,சென்று ,அகர முதலாம் ,அன்னை மொழியை கற்று ,
பாடங்கள்,கற்றும் ,காலத்தோடு ,வளர்ந்து ,கல்லுரி ,புகுந்தும் ,பிற மொழி
கற்றலும் ,பல்வகை அறிவுதேடலுக்கும் என் அன்னை தமிழே , வழிகாட்டியது ,
என் தமிழ் ,என்னை ,வழிகாட்டியது ,எல்லோருக்கும் ,தத் தம் ,தாய்மொழி
அன்றி ,வேற்று மொழி அல்ல ,என்பது ,இயற்கை , இதனை ,அனைவரும்,
ஏற்பர் !தென்னவர் ,தாய் மொழி , தமிழரின் ,தாய் மொழி ,மட்டுமன்றி , இன்று ,
பேசப்பட்டும் , மலையாளம்,கன்னடம்,தெலுங்கு , துளு ,இன்னும் ,பல ,கிளை
மொழிகளிலும் ,ஏன் , வடமொழியிலும் , தமிழ் சொற்கள் ,உண்டு ,என்பதை ,
ஒப்பிலக்கண , ஆய்வின் மூலம் கண்ட அறிஞர் ,டாக்டர் ,கார்ல்ட்வேல்த் !
இவரின்,ஆய்வு ,பற்றி , அறிந்து ,தெரிந்து ,நாம் ,தென்தமிழ் , மொழி யின் ,
பெருமை , அருமை களை ,உணர்ந்தால், தாய் தமிழின் -என்றுமுள்ள , எங்கள் ,
தமிழ் மொழியை , கற்று ,அதன் சிறப்பினையும் ,பழமையினையும் ,இலக்கணம்,
இலலக்கியங்களையும் , தவற விட்டிருக்க மாட்டோம், அல்லவா?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)